Vidaa Muyarchi: 'அஜித் சார் இந்த ஒரு விஷயத்தை எப்போதும் சொல்லிட்டே இருப்பார்!'- அஜித் குறித்து ஆரவ் |aarav about ajith

Vidaa Muyarchi: ‘அஜித் சார் இந்த ஒரு விஷயத்தை எப்போதும் சொல்லிட்டே இருப்பார்!’- அஜித் குறித்து ஆரவ் |aarav about ajith


மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் விடாமுயற்சி படத்தைப் பார்க்க திரையரங்கிற்கு  வந்த ஆரவ் அஜித் குறித்து பேசியிருக்கிறார்.

விடாமுயற்சி

விடாமுயற்சி

“ ‘விடாமுயற்சி’ படம் இன்று வெளியாகி இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.  மக்கள் மீதும், ரசிகர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது என்று எப்போதும் அஜித் சார் ஒன்றை சொல்லிக்கொண்டே இருப்பார். இந்த மாதிரியான ஒரு படம் கண்டிப்பாக வரவேற்பைப் பெறும் என்றும் சொன்னார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *