Sivakarthikeyan: கேரளா முதல்வர் - சிவகார்த்திகேயன் சந்திப்பு; அமரன் படம்; மலையாள சினிமா குறித்து பேச்சு

Sivakarthikeyan: கேரளா முதல்வர் – சிவகார்த்திகேயன் சந்திப்பு; அமரன் படம்; மலையாள சினிமா குறித்து பேச்சு


முரட்டுக்காளை

சிவகார்த்திகேயன் பேசுகையில், “நான் இந்த பினராயி பெருமா நிகழ்வுக்கு வந்ததுல ரொம்பவே மகிழ்ச்சி. நான் இவ்வளவு நாட்களாக முதலமைச்சர் சாருடைய பெயர்தான் பினராயினு நினைச்சுட்டு இருந்தேன். இப்போதான் அது ஓர் ஊரினுடைய பெயர்னு தெரிஞ்சது.

Sivakarthikeyan, Asif Ali, Pinarayi Vijayan

Sivakarthikeyan, Asif Ali, Pinarayi Vijayan

அந்த வரிகள் எவ்வாறு உண்மையாகும் என்று விஜயன் சாரை பார்த்தால் தெரிஞ்சுக்கலாம்.

விஷு பண்டிகை

ஓர் ஊர் பெயரைத் தாங்கி இன்று ஒரு ஐகானாக மாறியிருக்கார். முதல் முறையாக விஷு பண்டிகை சமயத்துல நான் கேரளாவுல இருக்கேன்.

என்னுடைய ஒவ்வொரு படத்துக்கு நீங்கள் கொடுக்கிற அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி.

அதிலும் ‘அமரன்’ திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *