Gallery

தெலங்கானா வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகள்: பவன் கல்யாண் ரூ.1 கோடி நிதி | Andhra Pradesh Deputy CM Pawan Kalyan donates 1 crore to Telangana CMRF

தெலங்கானா வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகள்: பவன் கல்யாண் ரூ.1 கோடி நிதி | Andhra Pradesh Deputy CM Pawan Kalyan donates 1 crore to Telangana CMRF

ஹைதராபாத்: தெலங்கானா வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ரூ.1 கோடியை முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார். ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டியை, பவன் கல்யாண் புதன்கிழமை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தெலங்கானா வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்கு பவன் கல்யாண் வழங்கினார். ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ரூ.1 கோடி […]

தெலங்கானா வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகள்: பவன் கல்யாண் ரூ.1 கோடி நிதி | Andhra Pradesh Deputy CM Pawan Kalyan donates 1 crore to Telangana CMRF Read More »

அஜித்தின் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ படங்களின் வெளியீட்டு தேதியில் மாற்றம் உறுதி! | ajith starrer Vidaamuyarchi and good bad ugly release date will be change

அஜித்தின் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ படங்களின் வெளியீட்டு தேதியில் மாற்றம் உறுதி! | ajith starrer Vidaamuyarchi and good bad ugly release date will be change

சென்னை: அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களின் வெளியீட்டு தேதியில் மாற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இதில் ’விடாமுயற்சி’ படத்தில் ஒரே ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு சுமார் 50% வரை முடிவுற்று இருக்கிறது. முதலில் ‘விடாமுயற்சி’

அஜித்தின் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ படங்களின் வெளியீட்டு தேதியில் மாற்றம் உறுதி! | ajith starrer Vidaamuyarchi and good bad ugly release date will be change Read More »

``குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி" ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் நெகிழ்ச்சி! | vijay sethupathi put a name in his fan association secretary's child

“குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி” ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் நெகிழ்ச்சி! | vijay sethupathi put a name in his fan association secretary’s child

நடிகர் விஜய் சேதுபதி, தனது ரசிகர் நற்பணி இயக்கத்தின் செயலாளரின் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டியிருக்கிறார். விஜய்சேதுபதி இப்போது “விடுதலை 2′ படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கி வரும் இதன் படப்பிடிப்பு வண்டலூர் அருகே நடந்து வருகிறது. இந்த ஸ்பாட்டில் தான் இதற்கு முன்னர் ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. இங்கே ரயில் விபத்துக்கான காட்சிகளுக்காக அரங்கம் அமைத்து படமாக்கினார்கள். இப்போது அதே இடத்தில் தான் ‘விடுதலை 2’ படப்பிடிப்பும் நடந்து வருகிறது. மஞ்சுவாரியர், கிஷோர்,

“குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி” ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் நெகிழ்ச்சி! | vijay sethupathi put a name in his fan association secretary’s child Read More »

Malaika Arora: நடிகை மலைகா அரோரா தந்தை வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை - போலீஸ் விசாரணை!| bollywood actress Malaika Arora's Father Jumps To Death From Mumbai Building:

Malaika Arora: நடிகை மலைகா அரோரா தந்தை வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை – போலீஸ் விசாரணை!| bollywood actress Malaika Arora’s Father Jumps To Death From Mumbai Building:

பாலிவுட் நடிகை மலைகா அரோரா, நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியான தில் சே படத்தில் `சைய… சைய” பாடலுக்கு நடனமாடி மிகவும் புகழ்பெற்றவர். அவர் ஏராளமான இந்தி படங்களில் குத்துப்பாட்டிற்கு நடனமாடி இருக்கிறார். இது தவிர டி.வி ஷோ நடத்தி வருகிறார். மலைகா அரோரா மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். அவர் தந்தை அனில் அரோராவும், அவரது வீட்டில் வசித்து வந்தார். இன்று காலையில் நடிகை மலைகா அரோரா வீட்டில் இல்லாத நேரத்தில், அனில் அரோரா

Malaika Arora: நடிகை மலைகா அரோரா தந்தை வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை – போலீஸ் விசாரணை!| bollywood actress Malaika Arora’s Father Jumps To Death From Mumbai Building: Read More »

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்: அடுத்த ஆண்டு தொடங்கும் படப்பிடிப்பு! | Dhanush going to be directorial actor arun vijay for his next movie

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்: அடுத்த ஆண்டு தொடங்கும் படப்பிடிப்பு! | Dhanush going to be directorial actor arun vijay for his next movie

சென்னை: தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தனுஷ் இயக்கி நடித்து வெளியான படம் ‘ராயன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனால் நாயகன் மற்றும் இயக்குநர் என இருவருக்கும் பாராட்டு தெரிவித்து 2 காசோலைகளை தனுஷுக்கு அன்பளிப்பாக வழங்கினார் கலாநிதி மாறன். தற்போது ‘குபேரா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். மேலும், இயக்குநராக மட்டுமே பணிபுரிந்து வரும் ‘நிலவுக்கு என்மேல்

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்: அடுத்த ஆண்டு தொடங்கும் படப்பிடிப்பு! | Dhanush going to be directorial actor arun vijay for his next movie Read More »

விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் சிம்ரன்! | Simran reunites with Vijay in h.vinoth movie

விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் சிம்ரன்! | Simran reunites with Vijay in h.vinoth movie

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள ‘கோட்’ படம், கடந்த 5-ம் தேதி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. விஜய்யின் 69-வது படமான இதில் மலையாள நடிகை மமிதா பைஜு, விஜய் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதில் முக்கிய கேரக்டரில் சிம்ரன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் – சிம்ரன் இணைந்து, ‘ஒன்ஸ்மோர்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’,

விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் சிம்ரன்! | Simran reunites with Vijay in h.vinoth movie Read More »

``நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறேன்.." - `கோட்' அனுபவம் குறித்து மீனாட்சி செளத்ரி நெகிழ்ச்சி!

“நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறேன்.." – `கோட்' அனுபவம் குறித்து மீனாட்சி செளத்ரி நெகிழ்ச்சி!

பிரபல மாடலான மீனாட்சி செளத்ரி ‘Out of love’ என்ற வெப் சீரிஸ் மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி ஆன பிறகு பட வாய்ப்புகள் வர தெலுங்கில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘இச்சாட வாகனமுலு நிலுப ராடு’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு, ரவி தேஜாவுடன் ‘கில்லாடி’, அத்வி சேஷுடன ‘HIT – The Second Case’, போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து இவரது படங்கள் சூப்பர் ஹிட் அடிக்க தெலுங்கு சினிமாவின் முன்னணி

“நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறேன்.." – `கோட்' அனுபவம் குறித்து மீனாட்சி செளத்ரி நெகிழ்ச்சி! Read More »

DD Neelakandan: `10 ஆண்டுகளில் 4-வது சர்ஜரி; மீண்டு வருவது வலி மிகுந்தது' - டி.டி.நீலகண்டன் உருக்கம்

DD Neelakandan: `10 ஆண்டுகளில் 4-வது சர்ஜரி; மீண்டு வருவது வலி மிகுந்தது' – டி.டி.நீலகண்டன் உருக்கம்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தொகுப்பாளினி டி.டி.நீலகண்டன். மறுபடி எப்போது அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார், மீண்டும் முழு நேரமாக அவரை எப்போது பார்க்கலாம் என இப்போதும் சின்னத்திரை ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், டி.டி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் செய்து கொண்ட சர்ஜரி குறித்துப் பகிர்ந்திருந்தார். டி.டி.நீலகண்டன் அதில், “கடந்த மூன்று மாதங்களாக எனக்கான நேரத்திற்காக முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

DD Neelakandan: `10 ஆண்டுகளில் 4-வது சர்ஜரி; மீண்டு வருவது வலி மிகுந்தது' – டி.டி.நீலகண்டன் உருக்கம் Read More »

மும்பை பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்ற கங்கனா ரனாவத்! | Kangana Ranaut sells Bandra bungalow for Rs 32 crore

மும்பை பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்ற கங்கனா ரனாவத்! | Kangana Ranaut sells Bandra bungalow for Rs 32 crore

மும்பை: கடந்த 2017-ம் ஆண்டு மும்பையில் ரூ.20 கோடிக்கு வாங்கிய பங்களாவை நடிகை கங்கனா ரனாவத் தற்போது ரூ.32 கோடிக்கு விற்றுள்ளார். மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள பாலி ஹில் தெருவில் நடிகை கங்கனா ரனாவத் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.20 கோடிக்கு புதிய பங்களா ஒன்றை விலைக்கு வாங்கினார். பின் இந்த பங்களாவை தனது தயாரிப்பு நிறுவனமான ‘மணிகர்னிகா பிலிம்ஸ்’ அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். இதற்காக அதன் கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்தார். இதனையடுத்து, கடந்த

மும்பை பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்ற கங்கனா ரனாவத்! | Kangana Ranaut sells Bandra bungalow for Rs 32 crore Read More »

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ ட்ரெய்லர் எப்படி? - ரத்தமும் யுத்தமும்!  | jr ntr starrer Devara Part 1 movie Trailer released

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ ட்ரெய்லர் எப்படி? – ரத்தமும் யுத்தமும்!  | jr ntr starrer Devara Part 1 movie Trailer released

சென்னை: ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா பாகம் 1’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி? – ‘கேஜிஎஃப்’ பட பாணியில் தொடங்கும் ட்ரெய்லரில் பிரகாஷ் ராஜ் பின்னணி குரலில் பில்டப் ஏற்றுகிறார். “அவங்களுக்கு பயம்னா என்னானே தெரியாது. முதன் முறையா அவங்கள பயம் மேகங்கள் சூழ்ந்துச்சு. ரத்தத்தால கடல் சிகப்பான கதை இது” என பிரகாஷ் ராஜின் பில்டப்புக்குப் பின் என்டிஆர் தோன்றுகிறார். தொடர்ந்து ஆக்‌ஷன், பில்டப் என நகரும் ட்ரெய்லரில்

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ ட்ரெய்லர் எப்படி? – ரத்தமும் யுத்தமும்!  | jr ntr starrer Devara Part 1 movie Trailer released Read More »