null

Gallery

காடுதான் களம்... - ராஜமவுலியின் அடுத்த பட பணிகள் மும்முரம் | about rajamouli next film was explained

காடுதான் களம்… – ராஜமவுலியின் அடுத்த பட பணிகள் மும்முரம் | about rajamouli next film was explained

இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த படத்தின் பணிகள் ஹைதராபாத்தில் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது. ‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கு பிறகு ராஜமவுலி இயக்கவுள்ள அடுத்த படத்துக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தின் பணிகளை கடந்த சில மாதங்களாக கவனித்து வருகிறார் ராஜமவுலி. முழுக்க காடுகளை பின்புலமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கி இருக்கிறார். இதில் நாயகனாக மகேஷ் பாபு, நாயகியாக பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் கதை விவரிப்பு, பயிற்சி உள்ளிட்ட பணிகள் […]

காடுதான் களம்… – ராஜமவுலியின் அடுத்த பட பணிகள் மும்முரம் | about rajamouli next film was explained Read More »

``தவறை உடனடியா சரி செய்யற மிஷ்கினோட குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும்..'' - வெற்றிமாறன் பேச்சு

“தவறை உடனடியா சரி செய்யற மிஷ்கினோட குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும்..'' – வெற்றிமாறன் பேச்சு

வெற்றிமாறன் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கி உள்ள படம் ‘பேட் கேர்ள்’. இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன், சாந்தி பிரியா, அஞ்சலி சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது. கடந்த வாரம், ‘பாட்டில் ராதா’ பட புரோமஷனின்போது மிஷ்கின் பேசியது சர்ச்சை ஆக, அதற்கு பிறகு அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி ‘பேட் கேர்ள்’ புரோமஷன் நிகழ்ச்சி. பேட் கேர்ள் படம் குறித்தும், மிஷ்கின் குறித்து

“தவறை உடனடியா சரி செய்யற மிஷ்கினோட குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும்..'' – வெற்றிமாறன் பேச்சு Read More »

அஜித்துக்கு பத்ம பூஷண்: தலைவர்கள் வாழ்த்து; எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்! | Padma Bhusha award for Ajith Greetings from party leaders

அஜித்துக்கு பத்ம பூஷண்: தலைவர்கள் வாழ்த்து; எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்! | Padma Bhusha award for Ajith Greetings from party leaders

சென்னை: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகினர் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். எக்ஸ் தளத்தில் அஜித் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: “தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசின் பத்மபூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகிய மூவருக்கும்; பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லக்‌ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப

அஜித்துக்கு பத்ம பூஷண்: தலைவர்கள் வாழ்த்து; எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்! | Padma Bhusha award for Ajith Greetings from party leaders Read More »

Thalapathy 69: விஜய்யின் கடைசி படம் `ஜனநாயகன்' ஃபர்ஸ்ட் லுக்
போஸ்டர் வெளியீடு!

Thalapathy 69: விஜய்யின் கடைசி படம் `ஜனநாயகன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் அவரது 69-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது கே.வி.என் புரோடெக்சன் நிறுவனம். விஜய்யின் 69-வது படத்திற்கு ‘ஜனநாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஹெ.வினோத் இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அரசியலுக்கு புதிதாக வந்திருக்கும் விஜய்யின் தற்போதைய நிலையைப் போலவே, ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. அதாவது வெள்ளை உடை அணிந்திருக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள்

Thalapathy 69: விஜய்யின் கடைசி படம் `ஜனநாயகன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! Read More »

‘விஜய் 69’ படத் தலைப்பு ‘ஜன நாயகன்’ - ஹெச்.வினோத்தின் அரசியல் கதைக்களம்! | Vijay 69 movie name is JanaNayakan

‘விஜய் 69’ படத் தலைப்பு ‘ஜன நாயகன்’ – ஹெச்.வினோத்தின் அரசியல் கதைக்களம்! | Vijay 69 movie name is JanaNayakan

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 69’ படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இது அரசியல் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது போஸ்டரிலேயே தெரிகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது குடியரசு தினத்தினை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘லியோ’ மற்றும் ‘கோட்’ படப்பிடிப்புகளுக்கு இடையே ரசிகர்களுக்கு மத்தியில் வண்டியின் மீது

‘விஜய் 69’ படத் தலைப்பு ‘ஜன நாயகன்’ – ஹெச்.வினோத்தின் அரசியல் கதைக்களம்! | Vijay 69 movie name is JanaNayakan Read More »

“என் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்” - இளையராஜா வேதனை | Ilaiyaraaja anguish about bhavatharini

“என் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்” – இளையராஜா வேதனை | Ilaiyaraaja anguish about bhavatharini

“இசையின் மீதான கவனத்தால் என் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்” என்று இளையராஜா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இலங்கையில் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவர் மறைந்து ஓராண்டு ஆனதையொட்டி இளையராஜா ஆடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் இளையராஜா உருக்கமாக, “பவதாரிணி எங்களை விட்டுப் பிரிந்த பின்பு தான், அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது. காரணம், என்னுடைய கவனம்

“என் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்” – இளையராஜா வேதனை | Ilaiyaraaja anguish about bhavatharini Read More »

கலைமாமணி விருதை காணவில்லை: வீட்டு உரிமையாளர் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார் | Actor Ganja karuppu complaint against house owner

கலைமாமணி விருதை காணவில்லை: வீட்டு உரிமையாளர் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார் | Actor Ganja karuppu complaint against house owner

சென்னை: நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள ரமேஷ் என்பவர் வீட்டில், கடந்த 2021-ம் ஆண்டு முதல், மாதம் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போட்டு தங்கியுள்ளார். சென்னையில் சினிமா சூட்டிங் நடக்கும் போதெல்லாம் கஞ்சா கருப்பு இங்கு தங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் என்பவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்தார். அந்த புகாரில், கஞ்சா கருப்பு, ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். மேலும்,

கலைமாமணி விருதை காணவில்லை: வீட்டு உரிமையாளர் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார் | Actor Ganja karuppu complaint against house owner Read More »

ரூ.20 லட்சத்திற்கு மட்டும் கணக்கு காட்ட வேண்டி இருந்தது: வரி சோதனை குறித்து தில்ராஜு விளக்கம் | dil raju about it raid

ரூ.20 லட்சத்திற்கு மட்டும் கணக்கு காட்ட வேண்டி இருந்தது: வரி சோதனை குறித்து தில்ராஜு விளக்கம் | dil raju about it raid

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு மற்றும் புஷ்பா திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் தில்ராஜுவுக்கு பைனான்ஸ் செய்யும் மேங்கோ மீடியா நிறுவனத்தின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 55 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தினர். கடந்த 21-ம் தேதி தொடங்கிய இந்த சோதனை 5-வது நாளாக நேற்று காலை வரை நீடித்தது. இவர்களுக்கு திரைப்படம் எடுக்க பணம் எப்படி வந்தது? சமீபத்திய திரைப்படங்களில் உண்மையான வசூல் என்ன என்பது தொடர்பான பல்வேறு

ரூ.20 லட்சத்திற்கு மட்டும் கணக்கு காட்ட வேண்டி இருந்தது: வரி சோதனை குறித்து தில்ராஜு விளக்கம் | dil raju about it raid Read More »

‘என் தந்தை இருந்திருக்க வேண்டும்’ - பத்ம பூஷண் விருது பெறும் அஜித் உருக்கம் | actor ajithkumar remembers his father for padma bhushan award

‘என் தந்தை இருந்திருக்க வேண்டும்’ – பத்ம பூஷண் விருது பெறும் அஜித் உருக்கம் | actor ajithkumar remembers his father for padma bhushan award

‘இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து அஜித் உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழக தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமி, கலைத் துறையில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அஜித்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு

‘என் தந்தை இருந்திருக்க வேண்டும்’ – பத்ம பூஷண் விருது பெறும் அஜித் உருக்கம் | actor ajithkumar remembers his father for padma bhushan award Read More »

எது சினிமா? - நெட்டிசன்களை ஈர்த்த இயக்குநர் ஹேமந்த்தின் ‘நச்’ பதில் | about director hemanth viral video was explained

எது சினிமா? – நெட்டிசன்களை ஈர்த்த இயக்குநர் ஹேமந்த்தின் ‘நச்’ பதில் | about director hemanth viral video was explained

2023-ல் வெளியான ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் ஏ’, ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைட் பி’ கன்னட மொழித் திரைப்படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் இயக்குநர் ஹேமந்த் ராவ் நேர்காணல் ஒன்றில், “குறிப்பிட்ட சில வகை திரைப்படங்களைப் பார்ப்பவருக்குத்தான் சினிமாவைப் பற்றித் தெரியும் என்கிற கருத்தும் கமர்சியல் படங்களைப் பார்ப்பவருக்கு சினிமாவைப் பற்றி தெரியாது என்கிற கருத்தும் பரவலாக உள்ளது. பெரும்பாலும் நிறைய திரைப்படங்களைப் பார்ப்பவர்தான் இது போன்ற கருத்துகளை

எது சினிமா? – நெட்டிசன்களை ஈர்த்த இயக்குநர் ஹேமந்த்தின் ‘நச்’ பதில் | about director hemanth viral video was explained Read More »