நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum
குரோதி 30 தை புதன்கிழமை திதி: பௌர்ணமி மாலை 7.23 வரை. பிறகு தேய்பிறை பிரதமை. நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 7.33 வரை. பிறகு மகம். நாமயோகம்: சௌபாக்யம் காலை 8.02 வரை. பிறகு சோபனம். நாமகரணம்: விஷ்டி காலை 7.06 வரை. பிறகு பவம். நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8. யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை. பரிகாரம்: […]