திரைப்படம் மட்டுமல்லாமல் எழுத்துலகிலும் செயல்பட்டு வருகிறார் தரணி ராசேந்திரன். “லிபரேட்கள்’, ‘சாண்ட்விட்ச்’, ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’, ‘கடவுளைத் தரிசித்த கதைகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
திருமணம்
தரணி ராசேந்திரனுக்கு இன்று (15.09.2024) விழுப்புரத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி, ரா.சிவரஞ்சினி என்பவருடன் ஈ.சி.ஆரில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
வாழ்த்துகள் தரணி ராசேந்திரன் – சிவரஞ்சனி
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…