குரோதி 29 மாசி
வியாழக்கிழமை
திதி: சதுர்த்தசி காலை 10.36 வரை. பிறகு பௌர்ணமி.
நட்சத்திரம்: பூரம் காலை 6.17 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: திருதி நண்பகல் 12.58 வரை. பிறகு சூலம்.
நாமகரணம்: வணிசை காலை 10.36 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் காலை 6.17 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.17.
அஸ்தமனம்: மாலை 6.19.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |